ஞாயிறு, 17 மே, 2015

நான்தான் திராவிடன் -பாரதிதாசன்



நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ்
எனத் திராவிடச் சார்போடும் ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி.
நான்ஓர் திராவிடன் நனி மகிழ் வுடையேன்
என்று பாரதிதாசன் கூறுவார்.