வெள்ளி, 20 மார்ச், 2015

திராவிடப் பல்கலைக் கழகத்தில் என்.டி.ஆர் சிலை திறப்பு


குப்பம் 25-02-15 அன்று திராவிடப் பல்கலைக் கழகத்தில் என்.டி.ஆர். சிலையை ஆந்திர 
முதலமைச்சர் நாரா. சந்திரபாபு நாயுடு அவர்கள் திறந்து வைத்தார். இப்பல்கலைக்கழகம் 
உருவாகக் காரணமாக இருந்தவர் என்.டி.ஆர் அவர்கள். பின்தங்கிய பகுதியான குப்பத்தில் 
தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா பாண்டிச்சேரி மாநிலங்களின் நிநி உதவியுடன் 
துவங்கப்பட்டது.
திராவிட மொழிகளில் ஆய்வு செய்பவர்களுக்கு உதவும் வகையில் முதன்மையாக 
அமைக்கப்பட்டது. வருங்காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக 
மாற்றுவதற்கு என் தலைமையிலான ஆந்திர அரசு முயற்சி செய்யும் என்று முதலமைச்சர் 
சந்திரபாபு நாயுடு பேசினார்.
விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. கங்கனாலா ரத்தனய்யா பதிவாளர் 
ராஜேந்திரப் பிரசாத் பேராசிரியர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

-
விடுதலை ஞாயிறு மலர்,7.3.15 பக்கம்-6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக