வியாழன், 18 ஜனவரி, 2018

வர்ணப் பாகுபாடு கொடுமை

ஆம்! சட்டப்படியும், சாத்திரப்படியும் தென் இந்தியர்கள் அனைவரும் சூத்திரர்களே! நான்கு வர்ணத்தவர்களின் கலப்பால் உண்டானதே அவர்ணஸ்தர்கள்(தாழ்த்தப்பட்டோர்) என மனுஸ்மிருதி சாஸ்திரம் கூறுகிறது.

பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர் தான் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போர்.இவர்கள் ஆரிய வர்த்தத்தில் உள்ளோர். ஆரிய  வர்த்தத்திற்கு தெற்கே உள்ளவர்கள்(தென் இந்தியா) சூத்திர்கள் என சாஸ்திரங்(புராணங்கள்&மனுஸ்மிருதி)களும் நீதி மன்ற தீர்ப்பும் கூறுகிறது. சத்திரியர் என்றால் தமிழில் அரசர் என்று பொருள். அதனால் சாஸ்திரத்தால் சூத்திரர் எனப்பட்ட அரச வழியினர் என சொல்லிக்கொள்வோர் நாங்களும் சத்திரியர் என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களையும் சூத்திரர் பட்டியலில் சேர்த்து தான், அவர்களுக்கும் திருமணத்தின் போது தான் பூனூல் மாட்டுகிறான் பார்ப்பான்.

- செ.ர.பார்த்தசாரதி பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக